இலங்கையில் பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள் மின்விளக்குகள் ஒளிர விடப்படவேண்டும் எனும் வினோதமான சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறைப்பதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிரே …
February 26, 2014
-
-
செய்திகள்
மகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய தமிழர் | விசாரணையை வலியுறுத்துகின்றது பிரித்தானிய தமிழர் பேரவைமகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய தமிழர் | விசாரணையை வலியுறுத்துகின்றது பிரித்தானிய தமிழர் பேரவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் மகசீன் சிறையில் மர்மமான முறையில் மரணமான பிரித்தானிய தமிழர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தமிழ் பேரவை கோரிக்கையை விடுத்துள்ளது. செஸ்சிங்டன், சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய …
-
செய்திகள்
நவிபிள்ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன்நவிபிள்ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள பலமான புதிய …
-
செய்திகள்
இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமத்தை பதிவு செய்யாமலும், புதுப்பிக்காமலும், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமம் …
-
சினிமா
உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார். தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், …