கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்த இவர் பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். இவர் …
February 27, 2014
-
-
செய்திகள்
கே.எஸ்.பாலச்சந்திரன் : மரணம் கலைஞனுக்கு இல்லை | மனவெளி கலையாற்றுக்குழுகே.எஸ்.பாலச்சந்திரன் : மரணம் கலைஞனுக்கு இல்லை | மனவெளி கலையாற்றுக்குழு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகறிந்த கலைஞரும், நாடகம், சினிமா, விமர்சனம், எழுத்திலக்கியம் எனப் பல துறைகளிலும் ஆளுமை கொண்டவரும், கனடா கலை இலக்கிய உலகில் எல்லோராலும் நேசிக்கப்பட்டவரும் ,மதிக்கப்பட்டவருமாகிய கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது இழப்பு மிகுந்த …
-
செய்திகள்
இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமெனவும், யாழ் விஜயம் செய்த பிரதமர் கமரூனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களின் சட்டவிரோதமான நில அபகரிப்பை நிறுத்தக்கோரியும் நேற்று மாலை …
-
செய்திகள்
ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார். தனிநடிப்பு, மேடை, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து என பல துறைகளில் கால்பதித்தவர். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாக் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள். ஈழத்தில் பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நினைவுகள் | முல்லை அமுதன்கவிதை | நினைவுகள் | முல்லை அமுதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅதே வழியில் வந்தவனிடம் விசாரித்தேன். சொன்னார். நான் ஒவ்வொன்றாய் கிடுகெடுது பின்னிச் சேர்த்த படலையைக் காணோம்.. முற்றத்தில் ஏறிவிளையாடிய நாவல்மரம் அடையாளமின்றி வெட்டப்பட்டிருந்தது. நாவூறச் சுவைத்த பலாமரம் காய்ப்பதில்லையாம். …
-
செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநேற்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் இரனைமடு நீர் திட்டம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார் இந்த சந்திப்பானது இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம் …