இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை …
July 29, 2014
-
-
சினிமா
தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்!! பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்!! பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறினார். ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான …
-
செய்திகள்
ஆப்பிரிக்காவின் கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தல்ஆப்பிரிக்காவின் கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடான கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தலின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இக்கடத்தலை போகோஹராம் தீவிரவாதிகள் …
-
செய்திகள்
தொடரும் தமிழக மீனவர்கள் கைது தொடரும் தமிழக மீனவர்கள் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் இன்று பிடித்து சென்றனர். அவர்கள் பயணித்த படகுககளும், மீன்களும் பறிமுதல் செய்ப்பட்டன. எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட …
-
செய்திகள்
ஜப்பானில் வழமைக்குமாறான வெப்பநிலை மக்கள் இறப்பு ஜப்பானில் வழமைக்குமாறான வெப்பநிலை மக்கள் இறப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். …
-
ஆய்வுக் கட்டுரை
மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன்
by சுகிby சுகி 6 minutes readகாணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித …
-
இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை மகிழ்வு பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன …