இலண்டனில் இயங்கும் ஆவர்த்தனா கலைக்கூடத்தின் 2014 ம் ஆண்டுக்கான “கலைக்கரங்கள்” போட்டிக்கான தேர்வு நாளை 18ம் திகதி நடைபெறுகின்றது. பல வருடங்களாக லண்டனில் நடாத்தப்படுகின்ற இப் போட்டிகளில் பெருமளவான மாணவர்கள் பங்குபற்றுவது …
October 17, 2014
-
-
செய்திகள்
யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் தலைவராக சபா சுகந்தன் தெரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readயாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 12ம் திகதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. மேற்படி பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்ததுடன் …
-
சினிமா
பெண்கள் உணவு சமைக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் மாட்டி உள்ளார் மம்முட்டி பெண்கள் உணவு சமைக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் மாட்டி உள்ளார் மம்முட்டி
by சுகிby சுகி 1 minutes readபிரபல சினிமா பின்னணி பாடகர் ஜேசுதாஸ் சமீபத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று பொது நிகழ்ச்சியில் பேசி சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் அமைப்பினர் ஜேசுதாசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். போலீசிலும் …
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் தங்க பயிற்சி தனிக்கூண்டில் 8 மாதம் செவ்வாய் கிரகத்தில் தங்க பயிற்சி தனிக்கூண்டில் 8 மாதம்
by சுகிby சுகி 1 minutes readசெவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் தனிக்கூண்டில் 8 மாதம் தங்குகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் …
-
செய்திகள்
புதிய உறுப்பினர்களாக 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்புதிய உறுப்பினர்களாக 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்
by சுகிby சுகி 1 minutes readஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக அங்கோலா, மலேஷியா, நியூசிலாந்து, வெனிசுலா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த உறுப்பு நாடுகள் அர்ஜென்டீனா, …
-
செய்திகள்
தமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடைதமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் விடுதலை புலிகள் ஆதிக்கம் இருந்த காலத்தில் தமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை இருந்தது. போர் முடிவுக்கு வந்த பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாராளமாக …