தொழில் நுட்பம் எப்படியெல்லாம் முன்னேறி உள்ளது என்பதை இந்த புகைப்படம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். …
January 7, 2015
-
-
செய்திகள்
ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்
by சுகிby சுகி 0 minutes readநாடு முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வவுனியா பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் பாரிய குளவிக்கூடு ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு செய்திசேகரிக்கச் சென்ற செய்தியாளரை வவுனியா பிரதேச …
-
செய்திகள்
தேர்தல் கடமைகளில் ஈடுபட இராணுவத்தினருக்குத் தடை தேர்தல் கடமைகளில் ஈடுபட இராணுவத்தினருக்குத் தடை
by சுகிby சுகி 1 minutes readதேர்தல் கடமைகளில் இராணுவம் எந்த விதத்திலும் ஈடுபடுத்தப்பட மாட்டாதென நான் உறுதியளிக்கின்றேன் மற்றும் தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். …
-
செய்திகள்
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள்
by சுகிby சுகி 1 minutes readஜனாதிபதி தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 134 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை 9 மணியில் இருந்து கொண்டு செல்லப்பட்டன …
-
சினிமா
தனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாராதனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாரா
by சுகிby சுகி 1 minutes readதனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் நானும் ரவுடிதான். இயக்குநர் விக்னேஷ் சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம். இதற்கு முன்பு …
-
செய்திகள்
615 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 760 மில்லியன் ரூபாய் சன்மானம் | பாகிஸ்தான் அரசு615 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 760 மில்லியன் ரூபாய் சன்மானம் | பாகிஸ்தான் அரசு
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள 615 தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. எனவே இத்தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 760 மில்லியன் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் …
-
செய்திகள்
அதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலைஅதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் நாளை மறுதினம் (8–ந்தேதி) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் …
-
செய்திகள்
சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை | தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாதுசிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை | தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது
by சுகிby சுகி 0 minutes readவருகிற 8–ந்தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள …