வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் …
January 19, 2015
-
-
செய்திகள்
போகோஹராம் தீவிரவாதிகள் கேமரூன் நாட்டில் 80 பேரை கடத்தினர்போகோஹராம் தீவிரவாதிகள் கேமரூன் நாட்டில் 80 பேரை கடத்தினர்
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மாணவ– மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். தற்போது அண்டை நாடான கேமரூனிலும் அட்டகாசத்தை அரங்கேற்ற …
-
செய்திகள்
நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014
by சுகிby சுகி 0 minutes readநாஸா உள்ளிட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாகும். 1880-ஆம் ஆண்டிலிருந்து புவியின் சராசரி வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த …
-
சினிமா
பாராட்டு விழாவில் அமிதாப்பச்சன் | இளையராஜாவின் இசை சாதனையை முறியடிக்க முடியாதுபாராட்டு விழாவில் அமிதாப்பச்சன் | இளையராஜாவின் இசை சாதனையை முறியடிக்க முடியாது
by சுகிby சுகி 1 minutes readஇளையராஜாவின் இசை சாதனையை முறியடிக்க முடியாது என பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். “ஷமிதாப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த …
-
செய்திகள்
இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் | பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கைஇந்தியாவுக்கு அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் | பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் செய்யும் வேளையில், எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக …
-
செய்திகள்
பிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளனபிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளன
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக வெளிவந்த செய்தி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இச் செய்தி பல இணைய ஊடகங்களில் வந்திருந்தாலும் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய …