கவலைகளின்றி.. மனசில் பாரமுமின்றி.. அழிவுகளின்றி.. உலகில் கொடுமைகளின்றி.. அந்த பறவைகள் போல பறந்திட வேண்டும் அந்த வானம் தொட்டு மிதந்திட வேண்டும்!
February 5, 2015
-
-
விபரணக் கட்டுரை
ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1 ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1
by சுகிby சுகி 3 minutes readஎதை எதையோ படிக்கின்றோம் பார்க்கின்றோம் இணையதளங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்களையும் கொஞ்சம் படித்து பாருங்கள் “தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித …
-
செய்திகள்
ரோந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் மீது துப்பாக்கி சூடுரோந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் மீது துப்பாக்கி சூடு
by சுகிby சுகி 0 minutes readவவுனியா பெரிய உலுக்குளத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் காரணமாக காலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபில் …
-
செய்திகள்
எளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவிஎளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவி
by சுகிby சுகி 1 minutes readபல உயிர்க் கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், எளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை மருத்துவ …
-
சினிமா
ரசிகர்களிடமிருந்து பிரிய மனமில்லாமல் கண்கலங்கியவாறே திரையரங்கிலிருந்து வெளியேறிய அருண் விஜய்.ரசிகர்களிடமிருந்து பிரிய மனமில்லாமல் கண்கலங்கியவாறே திரையரங்கிலிருந்து வெளியேறிய அருண் விஜய்
by சுகிby சுகி 1 minutes readஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு …
-
செய்திகள்
பெண் பயங்கரவாதி சஜிதா உள்ளிட்ட இரு பயங்கரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றம்பெண் பயங்கரவாதி சஜிதா உள்ளிட்ட இரு பயங்கரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றம்
by சுகிby சுகி 1 minutes readஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் பயங்கரவாதி சஜிதா உள்ளிட்ட இரு பயங்கரவாதிகளின் மரண தண்டனையை அந்நாடு புதன்கிழமை காலையில் நிறைவேற்றியது. இராக்கைச் சேர்ந்த பெண் பயங்கரவாதி சஜிதா அல்-ரிஷாவி மற்றும் …
-
செய்திகள்
ஹிட்லர் போலவே தோற்றமளிக்கும் இமின் ட்ஜினொவ்சி ஹிட்லர் போலவே தோற்றமளிக்கும் இமின் ட்ஜினொவ்சி
by சுகிby சுகி 1 minutes readகொசோவோ நாட்டில் ஜெர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு …
-
செய்திகள்
ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் | 16 ஆயிரம் குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லைஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் | 16 ஆயிரம் குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லை
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்குப் பிறந்த 16,000 குழந்தைகள் குடியுரிமைகள் இல்லாத நிலையில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்ந்து வருவதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள இலங்கை …