வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 7 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வவுனியா உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சின்னப்புதுக்குளத்தில் இன்று 10-02-2015 அதிகாலை 01.30 மணியளவில் …
February 10, 2015
-
-
செய்திகள்
கேமரூன் நாட்டில் பஸ் பயணிகள் கடத்தல்கேமரூன் நாட்டில் பஸ் பயணிகள் கடத்தல்
by சுகிby சுகி 0 minutes readஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகாஹராம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவின் பக்கத்து நாடுகளிலும் புகுந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில் கேமரூன் நாட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் பயணிகள் பஸ் …
-
செய்திகள்
57வது ஆண்டு கிராமி விருது வென்ற இந்திய கலைஞர்கள் 57வது ஆண்டு கிராமி விருது வென்ற இந்திய கலைஞர்கள்
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ரிக்கி கெஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர், நீலா வாஸ்வானி ஆகியோருக்கு ‘கிராமி’ விருது கிடைத்து உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் …
-
செய்திகள்
பிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிரான தீர்மானம் தோல்வி | ஆஸ்திரேலியாபிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிரான தீர்மானம் தோல்வி | ஆஸ்திரேலியா
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிராக ஆளும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. ஆட்சியமைத்த 17 மாதங்களுக்குள் அவர் மீது கொண்டு …
-
சினிமா
எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன் | நயன்தாரா எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன் | நயன்தாரா
by சுகிby சுகி 1 minutes readநயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் …
-
செய்திகள்
பலியானோர் எண்ணிக்கை 22 | எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்பலியானோர் எண்ணிக்கை 22 | எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த …