ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொலை செய்யப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்கர்களை தாக்கினால் புதிய விதமான …
January 5, 2020
-
-
முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். A 9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. சம்பவம் இரவு 8.45 மணியளவில் …
-
சினிமா
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன்பிறந்த தினத்தை கொண்டாடினார் தீபிகா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்று தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தனது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ வைரல் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்க இணையத்தளத்தை முடக்கிய ஈரானிய ஹக்கர்கள்!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஈரான் இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக அமெரிக்க அரசாங்கத்துக்குரிய இணையத்தளம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துவிட்டோம் என ஈரானிலுள்ள ஹக்கர் குழுவொன்று அறிவித்துள்ளது. ‘Federal Depository Library Program (fdlp.gov)’ எனும் …
-
அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவை அண்மித்துள்ள லமு கவுன்டியில் இருக்கும் மாண்டா பே தளத்தை …
-
இஸ்ரேலில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில்,கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 2 …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
வெள்ளத்தால் தனிமைபடுத்தப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இலண்டன்அம்மன் ஆலயம்!!
by கனிமொழிby கனிமொழி 3 minutes readநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு …
-
மட்டக்களப்பு – கல்லடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுனாமி நிறைவு தூபிக்கு அருகில் கடற்கரை பகுதியில் காணாமற்போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு செல்வதாக கூறிச் சென்ற 32 …
-
கரைச்சி பிரதேச சபையினது 23.02.2018 அன்று நடைபெற்ற 2வது சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபையின் பொது நூலகம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் 3.5 ஏக்கர் …
-
மட்டகளப்பு சிறைக்கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் …