ஞாயிறு அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அறநெறி பாடசாலையை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் …
February 14, 2020
-
-
இலங்கைசெய்திகள்
அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி களஞ்சியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, உணவு ஆணையாளர் …
-
இலங்கைசெய்திகள்
18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes read18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரச வரிச்சலுகையின் பயன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக …
-
அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது பரிவாரமும் எதிர்வரும் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை புரியவிருக்கின்றனர். அவர்கள் வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன. …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை: வீ.ஆனந்தசங்கரி
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை. ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் பொருத்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகத்தில் இன்று பகல் …
-
செய்திகள்
மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகுஜராத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா எனச் சோதிக்க, உள்ளாடைகளை கழற்றச்சொல்லிக் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் …
-
சில நிமிட நேர்காணல்
தமிழ் தேசிய இலக்கியங்களுக்கு வீழ்ச்சி இல்லை: விரிவுரையாளர் தி. செல்வமனேகாரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readதி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய ஈடுபாடு மிகுந்த தி. செல்வமனோகரன், துண்டி என்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியருமாவார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிந்த இவர், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வரங்குகளை நடாத்திய இவர், எஸ். பொ. எனப்படும் எஸ். பொன்னுத்துரை மற்றும் முத. தளையசிங்கம் தொடர்பில் முன்வைத்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் பண்பாடு, அடையாளம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டும், ஊக்குவித்தும் வருபவர். விமர்சனச் செயற்பாடுகளுடன், பதிப்பு முயற்சிகளும் இவரது மற்றுமொரு முக்கிய பணியாகும். பழந்தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தும் வருகின்றார். “காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்” , “சொற்களால் அமையும் உலகு” “தமிழில் மெய்யியல்” என்பன இவரது நூல்களாகும். உரிமை பத்திரிகைக்கு செல்வமனோகரன் வழங்கிய நேர்காணல் இது தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் …
-
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களை முழுமையாக தடுத்தும் நிறுத்தும் கொள்கையினை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பது பற்றிய …
-
அபுதாபியில் அக்ட்வெட் டாக் ரன் என்ற ஓட்டப்போட்டி கடந்த10.02.2020 அன்று நடைபெற்றது.இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.இவர் 5 …
-
ஆய்வுக் கட்டுரை
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு? நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். …