சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் தலைப்பு வௌியாகியது.ரஜினிகாந்த் தர்பாருக்கு அடுத்தபடியாக ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் …
February 27, 2020
-
-
பல வாரங்களாக, கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இங்கிலாந்தின் பல பகுதிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் ஜோர்ஜ் புயல் தாக்கவுள்ளது. இந்த வார இறுதியில் தாக்கவுள்ள ஜோர்ஜ் புயலினால் …
-
தற்போது, 40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது …
-
இலங்கைசெய்திகள்
பல்கலைக்கழக CCTV கமெராக்களை அகற்றிய மாணவர்கள் கைது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகளனி பல்கலைக்கழகத்தில் பொருத்தியிருந்த CCTV கமெராக்களை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி – உடுகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற மாவட்ட …
-
சில நிமிட நேர்காணல்
ஈழத் தமிழர்களே எங்களை நம்பாதீர்கள்; அன்றே சொன்ன சுஜாதா: கானா பிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read18 ஆண்டுகளுக்கு முன் அப்போது வானொலி உலகத்தில் என் வயசு மூன்று. நான்கு தசாப்தங்கள் எழுத்துத் துறையில் இருக்கும் ஆதர்ஷ நாயகன் எனதருமை சுஜாதாவோடு பேட்டி எடுக்க ஆசைப்பட்டு அழைக்கிறேன். சின்னப் …
-
செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தாயும் மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனது பிள்ளைக்காக காத்திருந்த மற்றுமொரு தாயார் மகனை காணாமலே உயிரிழந்துள்ளார். தனது இரு பிள்ளைகளையும் தாய் மண்ணுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஓர் வீரத்தாய் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிய …
-
செய்திகள்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை! மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – …
-
செய்திகள்
புலிகளை ஆதரித்ததாக மலேசியாவில் கைதான அனைவரும் விடுதலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசு மீளப்பெற்றதை அடுத்து அனைவரும் விடுதலையாகினர். …
-
கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார …