ஈரானில் கொரானா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர், கொரானாவுக்கு 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் கொரானா தாக்குதலில் …
February 29, 2020
-
-
இலங்கைசெய்திகள்
காலி கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாலி கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை …
-
நாள் ஒன்றுக்கு 500 போத்தல்களிற்கு மேல் கள் வீணாக ஊற்றப்படும் நி்லையில், தென்னிலங்கையிலிருந்து போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிளிநொச்சி கள் உற்பத்தி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் …
-
323 எடைகொண்ட 117 பொதி கஞ்சா ஏற்றிய ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. தமக்கு …
-
அமெரிக்காஆசியாஇலங்கைசெய்திகள்
அமெரிக்காவை சீண்டி பார்த்த சீனப் போர்க்கப்பல்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க விமானத்தின் மீது சீனப் போர்க்கப்பல் லேசர் ஒளிக்கற்றையைச் செலுத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவு உள்ளது. இப்பகுதியில் பறந்த அமெரிக்கக் கடற்படையின் விமானத்தின் …
-
சிறப்பு கட்டுரை
ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readகடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது. ஐந்தாண்டுகளிற்கு …
-
சிறப்பு கட்டுரை
டெல்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read*டெல்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்!* *குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்காதே!* *நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே!* குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய …
-
இலக்கியச் சாரல்
சிறப்பாக நடந்த ஓவியர் கருணாவின் நினைவு நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதான் விட்டுச்சென்ற கலைப் படைப்புக்களாளும் தேடி வைத்த உறவுகளாலும் கலைஞன் வாழ்வான். சிறிய வயதில் கற்கும் பொழுதினில் ‘செய்வன திருந்த செய்’ என்கிற வாசகத்தினை கற்றறிந்ததொன்று. செயலை செய்ய முற்படும் …
-
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் …
-
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது விக்ரமை வைத்து ’கோப்ரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி …