கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள 100 கடைகளுக்கான தரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கரைச்சி பிரதேச சபை மாநாட்டு …
March 1, 2020
-
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் ஒருலட்சம் மரங்களை நடும் பணி ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு பகுதியில் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் பல லட்சம் செலவில் ஒருலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்தது வைத்துள்ளனர் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் அதிக அக்கறை …
-
பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபகச அவர்களின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு …
-
யாழ்/சென் .ஜான் போஸ்கோஸ் வித்தியாலய(Jaffna . St.John Boscos Vidayalaya ) விளையாட்டுப்போட்டி சிறந்த திட்டமிடலின் கீழ் சிறப்பாக இன்று நடைபெற்றது. உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிட்ட நேரத்தில் …
-
ஆசியாசெய்திகள்மருத்துவம்
கொரோனாவைரஸ் பற்றிய விழிப்புணர்வு பார்வை .
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசீனாவிலுள்ள ஸன்ஜான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பீடத்தில் இருந்து லைலா அஹ்மதி, என்னும் மாணவனின் உருக்கமான விழிப்புணர்வுக்கான எழுத்து மூலம் ஒன்று இது முழுக்க முழுக்க கொரோனாவைரஸ் பற்றியதாகும்.அனைவரும் அவதானமாக …
-
செய்திகள்
புலிகள் ஜனநாயகப் படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமத்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். நேற்று …
-
செய்திகள்
ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்தது மட்டக்களப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readதமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் …
-
செய்திகள்
மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர்கள் கௌரவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் மா. …
-
இந்தியாசெய்திகள்
கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடு திரும்ப வேண்டும்: கெஜ்ரிவால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை …
-
வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுநர்களாக இணைப்பதற்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படவுள்ளன. இதற்காக இன்றைய தினம் விசேட தபால் விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினத்திற்குள் குறித்த …