ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணையை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் …
March 6, 2020
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
அம்மாச்சி போனேன்: தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readஇருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
கிளிநொச்சியில் அதிபர் இடமாற்றத்தில் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதி யார்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில், ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு தடுத்து திறுத்தியுள்ளதனால் கற்றல் கற்பித்தல் பணிகள் முடங்கும் நிலமை ஏற்பட்டுள்றதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. வடக்கு மாகாண …
-
செய்திகள்
வாராக்கடன் அதிகரிப்பால் YES வங்கியை கைப்பற்றிய ரிசர்வ் வங்கி: மோடி மீது விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readYes வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், அந்த வங்கியின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான ‘யெஸ் வங்கி’ கடுமையான …
-
செய்திகள்
எமது வரும் ஆட்சி மீனாட்சியாகவே இருக்கும்: கட்சி சின்னம் குறித்து விக்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது கட்சியின் சின்னத்தை நேற்று அறிமுகம் செய்துவைத்துள்ளது . அதுதொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பதில் வழங்கியுள்ளார் . …
-
கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு …
-
5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 11பேர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உயிரிழந்தனர்.மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் …
-
கொரானா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 7லட்சத்து 91ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பான ஐஏடிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து …
-
ராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று.இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட சீரியலில் நடித்து பெயர் வாங்கியது தான் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு நகர வீதிகளில் பியர் வெள்ளமாக ஓடியுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு நகர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.இதன் காரணமாக வெள்ளமாக …