கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று [08/03/2020] ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி …
March 9, 2020
-
-
கொரானா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், ரோபா ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் …
-
இலங்கைசெய்திகள்
மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது! எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் …
-
இலங்கைசெய்திகள்
சஹ்ரானின் அமைப்புக்கு நிதி வழங்கிய ஏழ்வரை தேடி சி.ஐ.டி.விசாரணை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசஹ்ரானின் அமைப்புக்கு நிதி வழங்கிய ஏழ்வரை தேடி சி.ஐ.டி.விசாரணை! ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சுத்திரதாரியான, பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் அவரது தேசிய …
-
தமிழ்த் திரையுலகில் சமூக வலைதளங்களில் அதிகம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் என்ற பெருமை தனுஷுக்கு உண்டு. அவரை ட்விட்டர் தளத்தில் 8.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்தான் …
-
சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் வசூலை குவிக்கவில்லை என்றாலும் பாராட்டை பெற்று கொடுத்துள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் …
-
செய்திகள்
ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக ரோஹிங்கியாக்கள் சுட்டுக்கொலை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவங்கதேச சிறப்பு காவல்படை போதை மருந்து கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 7 ரோஹிங்கியாக்களை சுட்டுக்கொன்றதாக, அத்துறையின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். மலேசியாவை நோக்கி மீன்பிடி படகுகளில் ரோஹிங்கியா அகதிகளை கடத்தும் …
-
சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிடைத்த தகவலுக்கமைய இன்று (09) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.78 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் …
-
தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைதருவோரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருந்து நாளை அதிகாலை நாட்டுக்கு …
-
செய்திகள்
“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி …