இலண்டன் ஹீத்துரு விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான சேவையை தினமும் நடத்திவந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாளையுடன் (18/03/2020) மாலை 8.40 மணியுடன் தனது சேவையை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்கான பயணசீட்டினை நிறுவனத்தின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள …
March 17, 2020
-
-
அமெரிக்காசெய்திகள்
உலக சுகாதார அமைப்பிடமே உயிரிழப்பை மறைக்கும் நாடுகள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் மூலம் உயிரிழப்புகளின் உண்மை நிலவரத்தை, சில நாடுகள் உலக சுகாதார அமைப்பிடமே மறைப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேற்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்து, …
-
அமெரிக்காஆசியாஐரோப்பாசெய்திகள்
கொரோனாவின் போர்வையில் தனிநபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்!!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் விசேட அமர்வு கிளிநொச்சியில்…..
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று இடம்பெற்றது. நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பில் குறித்த விசேட அமர்வு இடம்பெற்றதாக கரைச்சி பிரதேச சபை …
-
ஆசியாசெய்திகள்
மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற தொழிலாளர்கள் கைது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தோனேசியாவுக்கு திரும்பிய 39 இந்தோனேசிய தொழிலாளர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 39 பேரில் 26 பேர் ஆண்கள், 10 …
-
ஐரோப்பாசெய்திகள்
கொரோனா பாதிப்பால் கால்பந்து பயிற்சிவிப்பாளர் உயிரிழப்பு!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஸ்பெயின் நாட்டின் மலகாவை தளமாகக் கொண்ட அட்லெடிகோ போர்டடா ஆல்டாவின் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரான்சிஸ்கோ கார்சியா (21) என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது
by கனிமொழிby கனிமொழி 2 minutes readCOVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எணிக்கை …
-
யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் இன்று முதல் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜரோப்பா, வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் …
-
செய்திகள்
கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் பாதிப்பு; 34ஆக அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட …
-