பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்படும் தற்காலிக வைத்தியசாலைக்கும் ஏனைய தடுப்பு நடவடிக்கைக்கும் மேலதிக சுகாதார சேவையாளர்கள் தேவைப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் மற் ஹன்கூக் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு மேலதிக தொண்டர்களின் தேவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தில் …
March 24, 2020
-
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
இலண்டன் எக்ஸல்(EXCEL) மண்டபம் சிறப்பு வைத்தியசாலையாக மாறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் துறை (NHS) புதிய தற்காலிக வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்றது. இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தினை கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்காக சிறப்பு வைத்தியசாலையாக மாற்ற NHS …
-
செய்திகள்
கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு – நரேந்திர மோடி அதிரடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஉலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று …
-
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் வேறு எவருக்கும் கொரோனா இல்லை!: சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், கொரோனோ …
-
இங்கிலாந்தில், கொரோனாவுக்கு இதுவரை 335 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 3 வார காலங்களுக்கு முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, வைரஸ் …
-
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இன்றைய தினம் 4 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து …
-
இந்தியாஉலகம்
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆக அதிகரிப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 511 ஆகவும், உயிரிழப்புகள் 10 ஆகவும் இந்தியாவில் அதிகரித்துள்ளன.இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடையுத்தரவு அமுலுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில், மாவட்ட …
-
செய்திகள்
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள: அ. இரவியின் குறிப்புக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஓரளவுக்குக் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள (நான் படித்ததிலிருந்து) 1) இந்த வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது. 2) மருந்தின் …
-
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் தற்போது நிசப்தம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படக்குழுவினர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். …
-
ஆய்வுக் கட்டுரை
கொரோனா வைரஸ்: ‘பதகளிப்பு’ உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும்: கலாநிதி.க.கஜவிந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகொரோனா வைரஸ் தாக்கத்தின் பயத்தினால் ஏற்படும் ‘பதகளிப்பு’ என்னும் உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும். (The impact of Corona phobia and Anxiety disorders its preventions) மக்களின் …