தற்போதைய கொரோனா நெருக்கடிக் காலத்தில், தொற்றா நோயாளிகளின் பருவ கால மருத்துசேவையை வீடு தேடிச் சென்று வழங்க இலங்கை சுகாதாரண திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா அபாயம் காரணமாக மாதாந்த …
March 29, 2020
-
-
விபரணக் கட்டுரை
ஆழப்பதிந்த நினைவுத் தடத்துக்கு உரியவராக நீர்வை: ந. இரவீந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஓய்வின்றி இயங்கிய நீர்வைப் பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுவிட்டார். அவர் எம்மிடையே ஏற்படுத்திச் சென்ற தாக்கம் பற்றி நிறையவே பேச வேண்டும். முதற் பதிவாக சில …
-
சிறப்பு கட்டுரை
மருத்துவர்கள் உயிர்களத்தின் போராளிகள்: தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை …
-
செய்திகள்
முகக்கவசம் எது சிறந்தது | மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொரோனா தடுப்பு முகக்கவசங்கள் பற்றி பல கருத்துக்களும் வந்துள்ள நிலையில் மருத்துவர்கள் அவைபற்றி மேலதிக விளக்கம் தருகின்றார்கள்
-
செய்திகள்
கொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசனிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் கருத்து வெள்ளிட்ட சோஃபி கிரேகோயர் ட்ரூடோ, தான் பாதிப்பில் இருந்து மீண்டதை மருத்துவா் மற்றும் பொது சுகாதார துறையினா் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறினார். நான் பாதிக்கப்பட்டிருந்த …
-
செய்திகள்
சமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த கோத்தபாயவின் திருகுதாளம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 …
-
சில நிமிட நேர்காணல்
தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readசுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் …
-
இலக்கியம்கவிதைகள்
கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read*. மலர்கிறது முல்லை கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித்தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கிறது ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். * …
-
பிரபல நடிகை பரவை முனியம்மா உடல்நல குறைவால் மரணமடைந்து விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தூள் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நாட்டுப்புற …
-
கொடுத்துள்ள கொடையில் எலுமிச்சையும் ஒன்று. எலுமிச்சை பழம். உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் …