கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் …
April 2, 2020
-
-
டிபி நோயை தடுக்க குழந்தைகளுக்கு போடப்படும் BCG தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான மருத்துவப் போரில், புதிய திருப்பமாக அமையக் கூடும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, …
-
செய்திகள்
பிரிட்டனில் 1.7 மில்லியன் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகினரா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பிரித்தானிய மரணங்கள் 2 ஆயிரத்து 352 ஆக உயர்ந்த நிலையில் 1.7 மில்லியன் பிரித்தானியர்கள் கொரோனா வைரஸினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, சுய …
-
செய்திகள்
மேலும் 4 பேருக்கு கொரோனா; இலங்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 150ஆனது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இன்று மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டு கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால் பேரூந்துகளில் இன்று வங்கிகளிற்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. …
-
வேளை வேரும் அருகம்புல்லும் கசக்கி துணியில் வைத்து பல் வலி இடது புறம் இருந்தால் வலது காதிலும் வலது புறம் இருந்தால் இடது காதிலும் மட்டும் பிழிய வலி உடனே …
-
செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; வேகமாகப் பரவுகிறதா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தில் நேற்று மாத்திரம் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முந்தினம் ஒரே …
-
செய்திகள்
யாழ். மக்களே மிகுந்த அவதானமாய் இருங்கள்; அமைச்சர் எச்சரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு …
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்ற நிலையில், குடிக்கவே தண்ணீர் இன்றி அல்லல்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, …