இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும். புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச் …
April 6, 2020
-
-
செய்திகள்
இனி இப்போது ஊரடங்கு தளர்த்தப்படும்? ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்காவின் 19 மாவட்டங்களில் இன்றையதினம் நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 ஆம் திகதி அதிகாலை 6 மணி …
-
செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்காக இலங்கை மாணவி கண்டுபிடித்த மெத்தை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி ஒருவர் மெத்தை ஒன்றை தயாரித்துள்ளார். களுத்துறை – நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு தாதி மாணவியே …
-
செய்திகள்
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இத்தாலியிலிருந்து இளைஞர் விடுத்துள்ள அவரச கோரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇத்தாலியில் உள்ள சுற்றுலாக் கப்பலில் பணிபுரியும் இலங்கை இளைஞர் ஒருவர் தன்னை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் …
-
இலங்கைசெய்திகள்
வரும் ஒரு வார காலம் கடுமையான காலம் : அனில் ஜாசிங்க
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் …
-
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ …
-
செய்திகள்
மலேசியாவுக்கு படகில் சென்ற 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகெங்கும் கொரோனா அச்சம் பெருகிவரும் சூழலில், மியான்மரிலிருந்து படகு வழியாக சென்ற 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இந்த அகதிகள், மலேசியாவின் லங்காவி (Langkawi) தீவுப்பகுதி …
-
செய்திகள்
இந்துத்துவ சங்பரிவார்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! :எம்.முஹம்மது சேக்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகொரோனா வைரஸிலும் மத துவேஷத்தை பரப்பும் இந்துத்துவ சங்பரிவார்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! : தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி …