கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (09-04-2020) விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலீஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சில …
April 9, 2020
-
-
ஆசியாசெய்திகள்
சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிங்கப்பூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,623 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் சுகாதாரத்துறை வழங்கியுள்ள கணக்குப்படி, இன்று மட்டும் 142 …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரித்தானியாவில் மட்டும் …
-
செய்திகள்
சற்று முன்னர் வெளியானது யாழ் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், …
-
செய்திகள்
மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக …
-
செய்திகள்
தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிலையான வருமானமற்ற தனியார் …
-
இலங்கைசெய்திகள்
சுயதனிமைப்படுத்தலில் இருந்த யாழ். வடமராட்சி பெண்னுக்கு கொரோனா.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ். வடமராட்சி – கிழக்கு, ஆழியவளையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணுக்கு திடீரென சுவாசக் கோளாறு …
-
ஆசியாசெய்திகள்
கொத்து கொத்தாய் கொரோனா மரணம்: குதூகலத்தில் வூகான்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசினாவில் கொரோனா தொற்றின் மூலாதாரப் பகுதியான வூகானில் 76 நாட்களுக்குப் பின் முதன்முறையாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.பல்லாயிரம் மக்கள் உயிரிழக்கவும், பல லட்சம் மக்கள் பாதிக்கப்படவும் காரணமாக …
-
15 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது மரணம் .உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,. உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது.. இங்கிலாந்தில் ஒரேநாளில், 938 …
-
அமெரிக்காசெய்திகள்
டிரம்ப் குற்றசாட்டை நிராகரித்துள்ள உலக சுகாதார அமைப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது,கொரோனா தொற்று சீனாவில் பரவியபோது, உலக சுகாதார அமைப்பு …