தேவையான பொருள்கள் பச்சை பட்டாணி – 1 கப் பன்னீர் – 100 கிராம் வெங்காயம் – 2 பூண்டு – 6 பல் இஞ்சி – சிறிய துண்டு …
April 12, 2020
-
-
செய்திகள்
ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் கொரோனா வைரஸ் …
-
இலக்கியம்கவிதைகள்
கவிதை | உயிர்த்த ஞாயிறு – 2020 | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயித்தெழுந்த போது கிறீஸ்து முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார் தோமஸ் திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும் கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின் பாரம் குறையலானது நாடு முதியவர்களை நாய்களைப் போல சாக …
-
இலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
கிளி மக்கள் அமைப்பினால் 1200 குடும்பங்களுக்கு உலர் உணவு
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readநாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அன்றாடம் கூலித்தொழில் மற்றும் சுயதொழில் செய்து தமது வாழ்வை முன்னெடுத்துவரும் குடும்பங்களும், உழைப்பாளர்கள் இன்றி …
-
விபரணக் கட்டுரை
இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 23 minutes read1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். …
-
செய்திகள்
யாழில் ஊரடங்கை தளர்த்தும் சாத்தியம்; வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம், …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்குள் மேலும் 5 கொரோன வைரஸ் தொற்றாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட ஐந்து பேரில் நான்கு கொரோனா நோயாளர்கள் பேருவளையில் …
-
பலா இலையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பனங்கற் …
-
செய்திகள்
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு; கல்வி சமூகத்தின் கவனத்துக்கு1
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2020ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 20ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்வி …
-
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் 14ஆம் திகதி தளர்த்தப்படாது – முக்கிய அறிவிப்பு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் …