கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து அவ்ருகின்றானர். இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் …
April 16, 2020
-
-
செய்திகள்
வடக்கில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு: வடக்கு சுகாதார பணிப்பாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த …
-
செய்திகள்
முல்லைத்தீவிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை கைப்பற்றல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டே வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது …
-
செய்திகள்
மாகாண மட்டத்தில் நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்? ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ …
-
செய்திகள்
இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகள் மீள ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் …
-
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், தக்காளி, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, …
-
கருவறை எழுதிய கவிதை ‘ஒற்றைத் துளி’ உயிராய் உடலாய் உருமாறி மலர்ந்த உலக அதிசயம் அழுதல் என்ற ஆயுதம் தாங்கி முழுதாய் ஆளும் முல்லைப் பூ. ‘சாணை’யில் சாய்ந்த படி …
-
குடைக்கு வெளியே மழைத் தூறல்கள் குடைக்கு உள்ளே முத்தத் தூறல்கள் இரு இதழ்களும் ஒரு குடையும் நனைகிறது நன்றி : மழை பயணம்
-
தற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது …
-
செய்திகள்
கொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 1,038 இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசிய அரசு நாடுகடத்தியிருக்கிறது.மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மற்றும் மேடான் நகருக்கு …