ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு …
April 19, 2020
-
-
இலங்கைசெய்திகள்
எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்-சிவசக்தி ஆனந்தன்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் …
-
ஆசியாசெய்திகள்
ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராடியவர்களுக்கு $50,000 அபராதம்…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஓர் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி, கார் ஊர்வலப போராட்டம் நடத்தியதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுமார் 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தூண்டியதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவுச் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரியே இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டத்திற்கு முன்னதாக, போராட்டம் நடந்தால் Refugee Action Collective அமைப்பிற்கு 20,000 டாலர்கள் அபராதமும் …
-
ஆசியாசெய்திகள்
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கொரோனாவின் பிறப்பிடமான வெட் சந்தையை திறக்கும் சீனா?
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெட் மார்க்கெட்’ ( Wet market ) …
-
செய்திகள்
இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா …
-
செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு; மக்களுக்கான அறிவுறுத்தல்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கொரோனாவால் நமக்கு நேர்ந்தது பயங்கரம் – ட்ரம்ப் தெரிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றினாலும், கொரோனா வைரஸ் அமெரிக்காவை பந்தாடுகிறது. உலகின் பிற எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் இவ் வைரஸின் பாதிப்பு மிக அதிகமாகவுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் …
-
விபரணக் கட்டுரை
தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவுகள்: தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் …
-
ஆசியாசெய்திகள்
அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் அச்சத்தில் அகதிகள்….
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் 65 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எளிதில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைய முயன்ற இந்த அகதிகள், பல ஆண்டுகளாக மனுஸ் தீவு தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த இவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்ட சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். “ஒரு நாளில் 23 மணிநேரம் எனது அறையில் தான் இருக்கிறேன். வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. ஏனெனில் பகலில் சுமார் 30 அதிகாரிகளும் இரவில் 30 அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். அவர்கள் வெளியே சென்றுவிட்டு உள்ளே வருகிறார்கள். உள்ளே வருவதற்கு முன், அவர்கள் சோதிக்கப்படுவதில்லை,” எனக் கூறுகிறார் முஸ்தபா அசிமிடபர் எனும் அகதி. இவர் 2013ம் ஆண்டு ஈரானின் குர்து பகுதியிலிருந்து வெளியேறி இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் படகு மூலம் …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனாவின் தோற்றம் பற்றிய வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ ( Marco Rubio ) தலைமையிலான எட்டு செனட்டர்கள் குழு நேற்று முன்தினம் …