கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 8 …
April 28, 2020
-
-
செய்திகள்
போரினால் தண்டுவடம் பாதித்தும் சாதித்த முல்லைத்தீவு மாணவிகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் …
-
அமெரிக்காசெய்திகள்
இடைவிடாது ஜனாதிபதி பணி செய்கிறேன்-அமெரிக்கா ஜனாதிபதி
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் …
-
செய்திகள்
சாதாரண தர பரீட்சையில் தந்தைக்கு பெருமை தேடித்தந்த மகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூத்தியின் மகள் இன்று வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8A, B பெற்று சித்தியடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு பலரும் …
-
செய்திகள்
கடற்படை சிப்பாய்கள் 197 பேருக்கு கொரோனா; மக்களே அவதானம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நேற்று (27) மொத்தமாக 65 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 61 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார அமைச்சு …
-
செய்திகள்
தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்திய காட்சியை நீக்கவேண்டும்: சீமான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. …
-
சிறப்பு கட்டுரை
புலிகளின் புகழை ஆங்கிலத்தில் எழுதி உலகறிய செய்த சிவராம்? தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஏப்ரல் 28ஆம் திகதி, ஈழத்தில் ஒரு ஊடகப் பெருங்குரல் நசிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழ் சூழலின் ஊடக அறிவாளுமை ஒன்றை நாம் இழந்த துயர நாள். இலங்கையின் தலை நகர் …
-
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது. ஊர் விட்டு ஊர் …
-
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி …
-
ஐரோப்பாசெய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்ஓய்வுக்குப் பின் நேற்று பணிக்குத் திரும்பினார்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் வீட்டு ஓய்வுக்குப் பின் நேற்று பணிக்குத் திரும்பினார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கொரோனா பொது இடங்களில் …