நாளை முதல் நாடு முழுவது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி காலை 5 மணி …
April 29, 2020
-
-
அமெரிக்காசெய்திகள்
184 நாடுகள் நரக வேதனையை சந்தித்து வறுகிறது:அதிபர் ட்ரம்ப்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாததால் தற்போது 184 நாடுகள் நரக வேதனையை சந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா ஆரம்பத்திலேயே …
-
சினிமா
கொரோனா வைரஸால் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியா நிலையில் இர்ஃபான் கான்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார். கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா …
-
செய்திகள்
கொரோனா தொற்றின்றிய மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட …
-
செய்திகள்
கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் …
-
ஐரோப்பாசெய்திகள்
கொரோனாவால் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இவ் வைரஸால் 2 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்.
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் …
-
இலங்கைசெய்திகள்
பில்லியன் கணக்கான பணத்தை அரசாங்கம் ஏன் அச்சிடுகிறது:- மரிக்கார்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக பெருந்தொகை வெளிநாட்டு நிதியுதவி கிடைத்தும் பில்லியன் கணக்கில் ஏன் பணம் அச்சிடப்படுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என முன்னாள் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற …
-
செய்திகள்
கொரோனாவுக்கு போட்டியாக டெங்கு, எலி காய்ச்சல் பரவலாம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் …
-
செய்திகள்
பாடசாலைகளில் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்கள்; ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பாடசாலைகள் …