இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 03 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, தொற்றுக்குள்ளான …
May 1, 2020
-
-
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் …
-
மகளிர்
தனிமைப்படுத்தல் நேரத்தை உங்கள் அழகு பராமரிப்புக்காக பயன்படுத்தலாமே…
by சுகிby சுகி 2 minutes readதனிமைப்படுத்தல் என்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையினை சமாளிக்க கொண்டு வந்த அம்சம் ஆகும். இந்த நேரத்தை மக்கள் ஆக்கபூர்வ வழிகளில் பயன்படுத்தி கொரோனா தொற்றை தவிர்க்க வேண்டும் என …
-
இலங்கைசெய்திகள்
காற்றுடன் கூடிய காலநிலை நாட்டின் பெரும்பாலன பகுதியில்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் கடும் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் …
-
செய்திகள்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் …
-
செய்திகள்
மேலும் ஒரு மாதம் ஊரடங்கு சட்டம் நீடிப்பா? அஜித் ரோஹன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை …
-
செய்திகள்
நேற்று 16பேருக்கு கொரோனா தொற்று? சுகாதார பணிப்பாளர் விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார். “நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் …
-
உன் அன்பை உண்மையாக நேசிக்க பலபேர் இருக்கலாம்…! ஆனால்… உயிராக சுவாசிக்க நான் மட்டுமே இருப்பேன்…! நன்றி : கவிதைக்குவியல்
-
அண்ணாந்து பார்த்த போதெல்லாம் ஆகாயம் பார்த்ததில்லே அம்மா முகம் தான் பார்த்திருக்கும்….! ஆயிரம்தான் வேதனை அலை அடிச்சு பார்த்தாலும் அன்புதான்டி உன்னிடத்தில் அழகாக பூத்திருக்கும்….! வயிற்றுக்குள்ள பசித்தீ வாட்டி எடுக்கையிலே …
-
தேவையான பெருள்கள் வெண்டைகாய் -அரைகிலோ வெங்காயம் -2 தக்காளிப்பழம் -2 தேங்காய்த்துருவல் -2ஸ்பூன் கடலை மாவு -1 எண்ணெய் -தேவையான அளவு காய்ந்த மிளகாய் -3 கசகசா -1ஸ்பூன் பட்டை …