கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைய உதவும் ரெம்டிசிவிர் மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தைக் …
May 2, 2020
-
-
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் 7 வார ஊரடங்கிற்கு பிறகு பொதுமக்கள் வெளியே வந்து தனியாக விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோயின் தீவிரம் …
-
சீனாவின் வூகான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் கதிகலங்க செய்து வருகிறது கொரோனா தொற்று நோய். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து …
-
இன்றைய தினம் (சனிக்கிழமை)வவுனியாவில் ,கொழும்பு வெலிசறை கடற்படை முகாமில் இருந்து வவுனியா, மகாகச்சகொடி கிராமத்திற்கு விடுமுறையில் வந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் அடையாளங்காணப்பட்ட மகாகச்சகொடி கிராமத்தில் …
-
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கத்திற்கு உட்பட்ட 250ஏக்கர் வயல் காணிகளும் கடந்த ஐந்து வருடங்களாக உவரினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் வயற்கண்டத்தில் உவர்நீர் புகுந்தது ஆற்றுநீரில் …
-
இலங்கைசெய்திகள்
சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவன் காணாமல் போனார்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியும் இன்னும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டதாக தெரியவில்லை அது பளை பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என்பதாகும். பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் …
-
செய்திகள்
குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட …
-
செய்திகள்
விடுமுறை முடிந்து முகாம் திரும்பிய கடற்படை உறுப்பினருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேகாலை ஹெட்டிமுல்ல,வதுர பிரதேசத்தை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த இந்த சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்று முகாமுக்கு திரும்பிய …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருவர் மரணம்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு குணசிங்கபுரவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.அந்தவகையில் …
-
நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும். …