தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இன்று(4/5/2020) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு …
May 4, 2020
-
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் கடற்படை உறுப்பினர் உயிர்பிழைத்தார்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுதலாவது கடற்படை உறுப்பினர் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு நேற்று குணமடைந்து வீடு திரும்பினார் என கடற்படை தெரிவித்துள்ளது.கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் …
-
கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத்தகவலை உறுதிப்படுத்தினார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே …
-
சினிமா
கொரோனா வைரஸ் தடுப்பு நிதி 200 ரூபாய்க்கு ஸ்ரேயாவுடன் நடனம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு …
-
செய்திகள்
அனைத்து பாடசாலைகளையும் திறக்கும் திகதி தொடர்பில் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு …
-
இலங்கைசெய்திகள்
மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார் …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 72 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது. அவர் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஐந்து முப்பது மணியளவில் நாட்டினுடைய பிரதமரை சந்திக்கின்றது குறித்த கலந்துரையாடலில் …
-
செய்திகள்
கொரோனா அச்சத்திற்கு இடையில் அகதியை சிறைப்படுத்திய ஆஸ்திரேலியா.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக …
-
விபரணக் கட்டுரை
இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஎதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் …