கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து விதி கடுமையாக்கபட்டதால் மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கபட்டது.இதனால் தாங்கள் விளைவித்த காய்கறிகளை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை …
May 17, 2020
-
-
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ள நிலையில், அங்கு முதல் கொரோனா கிருமித் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த …
-
செய்திகள்
கொரோனாவுக்கு இடையில் மலேசியாவில் தேடுதல் வேட்டை: 1,368 வெளிநாட்டினர் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா பதற்றம் நிலவி வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துறை சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான …
-
இலங்கைசெய்திகள்
மேலும் 10பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் மேலும் 10பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் …
-
செய்திகள்
ஏப்ரல் 19ஆம் திகதியுடன் கொரோனா முடிந்து விடும் என கூறினாரா அமைச்சர்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏப்ரல் 19ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்காது என தான் கூறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தான் அவ்வாறு கூறியதாக …
-
செய்திகள்
தமிழினப் படுகொலை நினைவு தினத்தை உணர்வோடு அனுஸ்டிப்போம்! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகளத்திலும், புலத்திலும், விசேடமாக தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இம்முறை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு தினத்தினை தங்கள் இருப்பிடங்களில் இருந்து அனுஸ்டிக்குமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வேண்டுகின்றது. …
-
நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு …
-
செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க பொலிஸ் இராணுவம் புலனாய்வாளர்கள் முயற்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு …
-
செய்திகள்
வழமைக்கு திரும்பும் ரயில் சேவை; நாளை முதல் 19 ரயில்கள் சேவை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய …
-
இலங்கையில் நேற்றைய தினம் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இரவு 11.55 மணியளவில் மேலும் 3 கொரோனா நோயாளிகள் அடையாளம் …