கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று …
May 23, 2020
-
-
செய்திகள்
நாடு முழுவதும் ஊரடங்கு இரத்தாகிறது! ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடுமுழுவதும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி …
-
செய்திகள்
நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது நாமில்லை! விக்னேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், …
-
செய்திகள்
வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள்! மஹிந்தவிடம் சங்கா, மஹேல விடுத்த கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா அழிக்கப்பட்ட பின்னரே பாடசாலைகள்! கல்வி அமைச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத் திறப்போம். மாணவர்களை …
-
பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் (pia) நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 ரக (The PIA Airbus …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனாவால் 24 மணி நேரத்தில்1300 பேர் உயிரிழந்ததால் அலறும் அமெரிக்கா.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்கத்திற்கு ஆயிரத்து 300 பேர் உயிரிழந்ததால் அங்கு, இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. சீனாவில் இருந்து …
-
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று …
-
இலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை (23.05.2020 – காலை 7.00)கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் …
-
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது …