கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 …
June 4, 2020
-
-
கேரள கர்ப்பிணி யானையின் உடனடி மரணத்துக்கு நீரில் மூழ்கியதும் நுரையீரல் செயலிழப்புமே காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை …
-
விளையாட்டு
நடுவர் இயன் குட்டானின் விருப்பத்துக்குரியவர் இவர்கள் தான்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜக் கலீஸ், சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் துடுப்பாட்டத்தை ரசித்து பார்ப்பேன் என்று கிரிக்கெட் நடுவர் இயன் குட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் நடுவர் இயன் …
-
செய்திகள்
முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் …
-
சிறப்பு கட்டுரை
மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை: சொர்ணவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஅமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு …
-
செய்திகள்
ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம்: முதல் கண்ணீர் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமினியாபொலிஸ் நகரில் பொலிஸ் கைது நடவடிக்கையின்போது மரணமடைந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் பெயரில் முதல் கண்ணீர் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 1 மணியளவில் முன்னெடுக்கப்படும் இந்த …
-
இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சேமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த …
-
விளையாட்டு
ஏபி டி வில்லியர்ஸ்-தான் சிறந்த களத்தடுப்பாளர்-ஜொன்டி ரோட்ஸ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநான் பார்த்தவரையில் ஏபி டி வில்லியர்ஸ்-தான் சிறந்த களத்தடுப்பாளர் என்று தென்ஆபிரிக்கா முன்னாள் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.தென்ஆபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ். அவர் உலகின் …
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய விடயம் ஒன்று தொடர்பில் போதிய விளக்கம் அளிக்க தவறிய காரணத்தினால், தனது …
-
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கறுப்பினக்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு இப் பெண்ணின் ஆதரவு வரவேற்கப்பட்டாலும் அவர் போர்த்தியிருக்கும் சிறிலங்கா கொடியும் தாங்கியிருக்கும் சுலோகமும் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பத்து வருடங்களின் முன்னர் இலங்கையில் சிறுபாண்மை இனத்துக்கு எதிராக அந்தநாடு என்ன செய்தது ? அன்று பெரும்பான்மை சிங்கள இனமக்கள் இவ்வாறு …