இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 858 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் …
June 5, 2020
-
-
அமெரிக்காசெய்திகள்
லண்டனில் கருப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டம்… பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்: பகீர் வீடியோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readலண்டனில் கருப்பினத்தவருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டக்கரர் ஒருவர் தரையில் முட்டித்தள்ளிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் சம்பவத்தின் போது இரு பெருநகர …
-
செய்திகள்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் …
-
செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை …
-
இலங்கைசெய்திகள்
அதிகரிக்கும் நோயாளிகள் ;இலங்கையின் கொரோனா நிலவரம்..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1 797 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 839 ஆக உயர்வடைந்துள்ளதாகச் …
-
கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கரை விடுவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் ஒப்பந்தம் சாத்தியம் என்பதையே இது காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய மைக்கேல் ஒயிட் …
-
உலகிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் நோரில்ஸ்க் நகரும் ஒன்று .தலைநகர் மாஸ்கோவிலிருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் கடந்த 29- ந் தேதி …
-
அமெரிக்காசெய்திகள்
அதிபர் டிரம்பின் மகள் அனைத்திற்கும் ஆதரவு…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசார் நடவடிக்கையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்களுக்கு அதிபர் டிரம்பின் 2ஆவது மனைவியின் மகள் டிபானி (Tiffany) ஆதரவு தெரிவித்துள்ளார். புளோயிட் என்பவர் போலீசாரால் …
-
விபரணக் கட்டுரை
ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன்: தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅண்மைய நாட்களில் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பினரும் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறந்த தலைவர் என போட்டி போட்டு பேசியபடியுள்ளனர். வரலாறு உன்னதமான தலைவர்களையும் போராளிகளையும் ஒரு நாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். …
-
செய்திகள்
பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் …