#Homagama #flight #ஹோமகம #விமானம் #வானூர்தி ஹோமாகமை வான் பரப்பில் பறக்கும் தட்டை போன்ற இரகசியமான வானூர்தி ஒன்று பறந்ததை மருத்துவ மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹோமாகமை – பிட்டிபன …
June 6, 2020
-
-
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்படும் தினத்தன்று பரீட்சைகள் …
-
செய்திகள்
கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், …
-
இலங்கைசெய்திகள்
வவுனியா பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தருக்கு நடந்த கொடுமை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுனியா பொதுவைத்தியசாலையில் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது, அங்கு தனக்கு பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுகிறது என இளம் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் …
-
அமெரிக்காசெய்திகள்
மிகவும் மோசமான காலத்தை கடந்து விட்டோம்-டிரம்ப்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நோய்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மிகவும் மோசமான காலத்தை கடந்துவிட்டதாக …
-
கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வூகான் நகரில் கடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்து , வீடு திரும்பினார். இந்த நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை …
-
-
கொரோனா நோய் உலகிற்கு சீனா அளித்துள்ள கொடிய பரிசு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வூகானில் நோய்த்தொற்று பரவத் தொடங்கிய போதே சீனா தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் …
-
தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான பிஜியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணம் அடைந்து விட்டதாக அந்நாட்டின் பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார். கடைசியாக பாதிக்கப்பட்ட 15பேரும் குணமடைந்து விட்டதாக …