பருவ மழைக்காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டுக்குள் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த 5 மாதங்களில் …
June 27, 2020
-
-
செய்திகள்
இலங்கை வர காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கவலை தரும் தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகட்டுநாக்க விமான நிலையத்தை திறக்கும் காலப்பகுதி மேலும் நீடிக்கப்படும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் …
-
செய்திகள்
அரச ஊழியர்களுக்கான கடன்கள் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச ஊழியர்களிடம் கடன் தவணைகள் மற்றும் கடன் வட்டியை அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த மாதம் முதல் மாத …
-
செய்திகள்
அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலகினார் பேராசிரியர் ஜயந்த தனபால!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார். தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
செய்திகள்
முதலாம் கட்டத்தின் கீழ் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பாடசாலைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீளவும் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் …
-
அமெரிக்காஇலங்கைசெய்திகள்
கிழக்கு முனையத்தை வௌிநாடுகளுக்கு வழங்கப்பட உள்ளதா ??
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க அழுத்தம் பேசுபொருளாகியுள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாக மீண்டும் பேசப்படுகின்றது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நாட்டிலுள்ள ஆழமான துறைமுகமாகும். பாரிய கப்பல்களை இலகுவாக …
-
இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குழந்தையாக …
-
சீனாவின் அச்சுறுத்தலை அடக்கும் வகையில், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தனது படைத் தளங்களை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, …
-
இலங்கைசெய்திகள்
500 மாணவர்களை உள்ளீர்த்து தனியார் வகுப்பு ஆரம்பம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்புகள் இந்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று அனைத்து இலங்கை போதனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு …
-
நுவரெலியாவில் 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர்!கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் பாடசாலை சிரமதானத்திற்கென அழைத்து 13 வயது மாணவியை …