எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மழை மழையாகவே இருக்கிறது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் மீதான காதல் ஈரமாய் அப்படியே இருக்கிறது மழையைப் போல நீ எங்கு இருக்கிறாய் தெரியவில்லை தெரிந்து …
July 13, 2020
-
-
-
அமெரிக்க போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 மாலுமிகள் படுகாயமடைந்தனர். சாண்டியாகோ கடற்படைத் தளத்தில் ஏராளமான போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் 257 மீற்றர் நீளம் கொண்ட யுஎஸ்எஸ் போன்ஹோம் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றையதினம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பல்கலைகழக கல்விகற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.பல்கலைகழக தொழிநுட்ப பீடத்தில் கல்விகற்றும் மாணவி ஒருவருக்கு கொ ரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தினால்,பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் நுழையவும், வெளியேறவும் இன்று மாலை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன்,யாழ்.பல்கலைகழக …
-
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா (Zindzi Mandela) தனது 59 ஆவது வயதில் இன்று (13) காலமானார். நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா …
-
போலந்து ஜனாதிபதியாக அன்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்த்து போட்டியிட்ட Rafal Trzaskowski ஐ சிறிதளவு வாக்குகள் பெரும்பான்மையுடன் …
-
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக 340 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது. நாட்டில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை விருத்தி …
-
ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் மருத்துவ …
-
நாட்டில் தற்போது நிலவுகின்ற கொரோனா பரம்பல் சூழலில் நிலைமையைத் தெளிவுபடுத்தவும் வட மாகாணத்தில் உள்ள மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும்; கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் …