எனை ஆள்கிறது இதுவரை உன்னிடம் நான் பேசாத சொற்கள் பேசி இருக்க வேண்டிய சொற்கள் பேசவே முடியாமல் போன சொற்கள் ஒரு வேளை உன்னிடமும் இருக்கவும் கூடும் இதுவரை என்னிடம் …
July 17, 2020
-
-
உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் …
-
மகளிர்
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழிமுறைகள்…
by சுகிby சுகி 2 minutes readநவீன வாழ்க்கையில் நம் உடல் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற கோளாறுகளை சந்திபதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பல காரணங்களால் ஒவ்வொரு நபருக்கும் மன அழுத்தம் அதிகரித்து …
-
அமெரிக்காசெய்திகள்
அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு பாதுகாப்பான நிலையில்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகப் புகழ் மிக்க தலைவர்கள் தொழிலதிபர்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அதை யாரும் ஹேக் செய்யவில்லை என்றும் …
-
செய்திகள்
மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளனர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readCOVID-19 தொற்று பரவியதைத் தொடர்ந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 41 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் …
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெப்போதும் இல்லாதவாறு 34,956 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 687 …
-
இலங்கைசெய்திகள்
காலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஈழத்து தமிழ் இலக்கிய உலகின் ஆளுமையான காலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (19) கொழும்பில் நடைபெறவுள்ளன. ஈழத்து தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென தனியிடத்தைப் பதிவு செய்த …
-
இலங்கைசெய்திகள்
இராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயதான பிள்ளைக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readCOVID-19 தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயதான பிள்ளைக்கே இன்று COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய …
-
கொரோனாவில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, பூரண குணமடைந்தார். சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் செல்லூர் ராஜூ 8ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் …
-
தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து …