ஊழல் காரணமாகவும் மக்களின் தொடர் போராட்டத்தினாலும் லெபனான் நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை இல்லை. மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் …
July 19, 2020
-
-
சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஜூலை 20 முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக …
-
செய்திகள்
பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரேசிலில், ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை …
-
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,7015ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,035 …
-
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் …
-
ஐரோப்பாசெய்திகள்
தொடர்ச்சியாக தீவிபத்திற்குள்ளாகும் பழமையான தேவாலயங்கள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரான்சில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நானெட்ஸ் …
-
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது …
-
அமெரிக்காஇலண்டன்செய்திகள்
அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் போரிஸ் ஜான்சன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், சீன நிறுவனமான ஹுவாவேயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் 5ஜி வயர்லெஸ் இணைப்புகளை கட்டமைக்குமாறு, ஜப்பானை, பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளது. …
-
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா …
-
செய்திகள்
தமிழர் விரும்பும் தீர்வு எமது ஆட்சியில் உறுதி – ராஜபக்சக்களை நம்பிப் பயனில்லை என்கிறார் சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை வழங்கியே தீருவோம். ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடையாவிட்டாலும் எனக்கு இலட்சக்கணக்கில் வாக்குகளை அள்ளி வழங்கிய தமிழ் மக்களை நான் …