கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா …
July 23, 2020
-
-
அமெரிக்காசெய்திகள்
தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் ;WHO வின் அதிர்ச்சித்தகவல்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅடுத்த ஆண்டின் தொடக்கம் வரையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் என, உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் அவசர காலத் …
-
ஐரோப்பாசெய்திகள்
தாயால் 40 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட குழந்தைகள்………
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர். கிரனோபில் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. கொளுந்து …
-
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், கொரோனாவில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், …
-
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு 3வது சோதனையின் போதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஒரு சிறிய காய்ச்சல், அதற்காக முகக்கவசம், ஊரடங்கு தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் …
-
சீன விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தியான்வென் 1 ரோவர்,வெற்றிக்கரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 5 …
-
சினிமா
ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல்;கைது செய்யப்பட்டார்…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து …
-
நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவருக்கும் தடையை மீறி மீன் பிடித்ததற்காக வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் செல்ல சுற்றுலா …
-
இலங்கைஉலகம்
புலிகளுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு முக்கியமானது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பட்டலந்த, மாகோலவில் அமைந்துள்ள பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற …
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் 11, 12, 13ஆம் தரம்களில் உள்ள வகுப்புகளுக்கு பிற்பகல் 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு …