கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு …
July 31, 2020
-
-
சினிமாநடிகர்கள்
வடிவேலு அறிமுகமாகும் இணையத் தொடரை இயக்குவது யார்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க …
-
ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார்.வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு …
-
இலங்கைசெய்திகள்
அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எதிர்வரும் …
-
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், …
-
சினிமாநடிகைகள்
வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனனுக்கு கிடைத்த வாய்ப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசமீபத்தில் தனுஷின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் அனைத்து நடிகர் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தளபதி விஜய் நடித்த …
-
இலங்கைசெய்திகள்
மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்லம், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில், லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாக ஆப்கான் உள்த்துறை அமைச்சகத்தின் செய்தித் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினருடன் மோதல்!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் …
-