இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம் மட்டக்களப்பில் 76% திருகோணமலையில் 73% வன்னியில் 73% திகாமடுல்லையில் 72% யாழ்ப்பாணத்தில் 67%
August 5, 2020
-
-
உலகம்செய்திகள்
அண்டார்டிகாவில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு|உறுதி ஆதாரங்கள்.
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவேற்றுகிரகவாசிகளின் இருப்பு பற்றி இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோட்பாட்டாளர், ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறி சில …
-
இந்தியாசினிமா
இசை உலகில் பெரும் அதிர்ச்சி|எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவரே தெரியப்படுத்தியுள்ள நிலையில் இசை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை …
-
இந்தியாஉலகம்செய்திகள்
இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்-பில் கேட்ஸ் |வதந்தி ஆகும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபில் கேட்ஸுக்கு எதிராக வழக்கு தொடரவும் இல்லை அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்தியா டுடே போலி செய்தி போர் பிரிவு(AFWA) கண்டறிந்துள்ளது. பேஸ்புக்கில் வைரலாகும் …
-
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் ஒருவர் மயங்கி விழுந்து மரணம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை …
-
-
-
-
துபாய்: விலை உயர்ந்த காரில் பறவை ஒன்று கூடு கட்ட, அந்த பறவைக்காக, காரை பயன்படுத்தாமல் இருக்கும் துபாய் இளவரசரின் மனிதாபிமான நடவடிக்கை, சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று தந்துள்ளது. …