செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் …
August 13, 2020
-
-
விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டி | ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை …
-
விளையாட்டு
கட்டார் உலகக்கிண்ணம் | ஆசியக் கால்பந்து கிண்ணம் | போட்டிகள் ஒத்திவைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022ஆம் ஆண்டு கட்டார் உலகக்கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கட்டார் உலகக்கிண்ண தொடருக்கான …
-
இந்தியாசெய்திகள்
கைலாசா தொடர்பாக விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு | நித்யானந்தா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கொலை வழக்கு வரை சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. …
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு கிழக்கின் தனித்துவங்களை பாதுகாக்க வேண்டும் | சுரேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு,கிழக்கின் தனித்துவங்களும் அந்த மண்ணின் இருப்பும் பாதுகாக்கப்பட வேணும் என்பது மிக முக்கியமான விடயமாகும்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
மன்னார் உப்பளத்தில் பெண் ஒருவரின் சடலமாக மீட்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் புகையிரத …
-
இலங்கைசெய்திகள்
செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசெஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் …
-
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப்பயணத்தில் நாம் உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைஉலகம்செய்திகள்
நாடெங்கும் கொரோனா அபாயம் உள்ளது | வைத்தியர் சுதாத் சமரவீர
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால்கூட கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதாத் …