மீரிகமவில் 16 வயதுடைய சிறுவனின் திடீர் பார்வை இழப்பு குறித்து விசாணை மேற்கொள்ள மீரிகம ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 04 …
August 17, 2020
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை …
-
இந்தியாசெய்திகள்
திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? | கமல் கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை …
-
இந்தியாசெய்திகள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் | வழக்கின் தீர்ப்பு நாளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது …
-
இந்தியாசெய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
ஆஸ்திரேலியாவின் ஜூலை மாத எல்லைகள் இறைமை நடவடிக்கை என்னென்ன?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம், கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன. இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், …
-
சினிமாநடிகைகள்
இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் | நிவேதா தாமஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார். சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் …
-
சினிமாநடிகைகள்
எம்.பி. தேர்தலில் ஆசனம் | ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார். கங்கனா ரணாவத்தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள …
-
இலங்கைஉலகம்செய்திகள்
திறந்த போட்டிப்பரீட்சைக்கான பாடநெறிகள் உத்தியோகபூர்வமாக கல்முனையில் அங்குரார்ப்பணம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிக்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான பாடநெறிகள் உத்தியோகபூர்வமாக கல்முனையில் அங்குரார்ப்பணம். கல்முனை பிராந்திய மாணவர்களை ஊக்குவித்து, வழிகாட்டி சட்டக்கல்லூரிக்கான அனுமதியினை சாத்தியப்படுத்திக்கொள்ளவும் மற்றும் முகாமைத்துவ …
-
பிரபல டென்னிஸ் வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை ஃபுளோரிடாவில் இருந்தபோது கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன். …