ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித …
August 20, 2020
-
-
எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : மருத்துவமனை வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அதிபர் பதவியில் ஆர்வம் காட்டாத டொனால்ட் ட்ரம்ப் | பராக் ஒபாமா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதிபர் பதவியில் ஆர்வத்துடன் டொனால்ட் ட்ரம்ப் செயல்படாததால் அமெரிக்காவின் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற …
-
உலகம்செய்திகள்
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் …
-
-
இலங்கைசெய்திகள்
புதிய நாடாளுமன்றத்திற்கு மூப்பரானார் இரா.சம்பந்தர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வயதில் மூப்பானவராவார். அவருக்கு வயது 89. புதிய நாடாளுமன்றத்தில் 80 வயதை கடந்த 4 பேர் அங்கம் வகிக்கிறார்கள். …
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு வருகைதந்த சிங்கள …
-
கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தயசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் …