பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை செஜல் சர்மா ஜனவரி 24 ஆம் தேதி மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது பாத்திரங்களுக்கு பிரபலமானவர் ஒரு தற்கொலைக் குறிப்பு …
August 23, 2020
-
-
இந்தியாசெய்திகள்
முட்டையால் வந்த மோதல் | சகோதரர்கள் உயிரிழந்த பரிதாபம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉத்தரப் பிரதேச மாநிலத்தில் முட்டை சாப்பிடும்போது நடந்த தகராறில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் சந்த். என்பவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டதின் பந்தர்வா கிராமத்தில் …
-
-
இலங்கைஐரோப்பா
மாட்டுக்கு வந்த வாழ்க்கை | சுவிட்ஸர்லாந்தில் ஹெலிகொப்டரில் பறந்த மாடு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுவிட்ஸர்லாந்து காயமடைந்த மாடு ஒன்று ஹெலிகொப்டரின் மூலம் உயரமான பகுதியிலிருந்து எல்ப்ஸ் மலையின் தாழ்வான பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொடென்பர்ட் என்ற நிகழ்வுக்காக எல்பின் பிரதேச விசாயிகள் ஒவ்வொரு வருடமும் …
-
பொறியில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பளை, தொலுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவலறிந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று …
-
நாடு முழுவதுமுள்ள சுமார் 50 அரச வைத்தியசாலைகளிற்குள் நுழைந்து, போலி வைத்தியராக நடித்து 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய “எம்டன்“ சிக்கியுள்ளார். அமல் கரியவாசம் என்ற …
-
சினிமாநடிகர்கள்
மனோரமாவின் கதையில் நடித்து தேசிய விருது வாங்க ஆசை | ஐஸ்வர்யா ராஜேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமனோரமாவின் பயோபிக்கில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில், 2 சிறுவர்களுக்கு தாய் …
-
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான …
-
உலகம்செய்திகள்
போர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒமர் அல்-பஷீர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க நாடு தயாராக இருப்பதாக சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் டார்பூரில் போர்க்குற்றங்கள் தொடர்பாக நியாயாதிக்க சபை முன்னிலையில் பதவி நீக்கம் …
-
இலங்கைசெய்திகள்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் | நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய எதிர்வரும் தினத்தில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் …