ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள …
August 28, 2020
-
-
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். * …
-
இறுதி சடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு …
-
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில் தற்போது சில இடங்களில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சினிமா பிரபலங்கள் இன்னும் வீட்டில் அடைந்து கொண்டு தான் …
-
உலகம்செய்திகள்
இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யும் ரஷ்யா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஒப்புதல் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
சுவிட்சர்லாந்தில் சீஸ் சாப்பிட்டு 34 பேர் பலி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுவிட்சர்லாந்தில் சீஸ் சாப்பிட்டு 34 பேர் நோய்வாய்ப்பட்டு, அதில் 10 பேர் மரணமடைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Schwyz மண்டலத்தில் செயல்பட்டுவரும் ஒரு …
-
இந்தியாஉலகம்செய்திகள்
குடிவெறியில் பெண்ணை சீண்டி வெந்நீரடி வாங்கிய ஆண்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 24வயதுடைய கூலித்தொழிலாளி ஜனார்த்தனன். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் மதுபோதையில் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது. தூங்கவிடாமல் மது …
-
இலங்கைசெய்திகள்
3,000 ரூபாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் மதிய உணவின் பெறுமதியை சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வின் போது நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் மதிய உணவின் பெறுமதி குறித்த சர்ச்சையேற்பட்டது. …
-
இந்தியாசெய்திகள்
கொரோனாவுக்கு பலியான ‘வசந்தன்கோ’ புகழ் வசந்தகுமார் எம்.பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக சில …
-
இந்தியாசெய்திகள்
அதிமுக தலைமையில்தான் கூட்டணி | எடப்பாடி பழனிசாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா காலம் முதலே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சாமிதமிழக முதலமைச்சரும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களுக்கு …