திருகோணமலை – குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல்பொருள் …
September 3, 2020
-
-
இலங்கைசெய்திகள்
மருத்துவக் கழிவுகளால் ஆபத்தான இடமாக மாறும் யாழ் சரணலாயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ். சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளான. சரசாலை பகுதியில் குருவிக்காடு என அழைக்கப்படும் …
-
தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் …
-
யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். …
-
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரிற்கு இன்றிலிருந்து அமுலாகும் வரையில், வடக்கு மாகாண ஆளுநரால் திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, தற்போதைய ஆளுநர் செயலக செயலாளரான எஸ். சத்தியசீலன் கொழும்பு …
-
இந்தியாசெய்திகள்
எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் …
-
உலகம்செய்திகள்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 76 செல்வந்த நாடுகள் ஒன்றிணைவு
by கனிமொழிby கனிமொழி 1 minutes read76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு வர்த்தமானியில் வெளியானது
by கனிமொழிby கனிமொழி 1 minutes read20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றநிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது. குறித்த சட்டமூல வரைபு இன்று (வியாழக்கிழமை) காலை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வர்த்தமானியில் …
-
இலங்கைசெய்திகள்
இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது
by கனிமொழிby கனிமொழி 3 minutes readபத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதானது இன்று இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தள்ளார். ஐந்து மற்றும் ஐந்துக்கு …
-
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இவ்வாறு …