கடந்த பதினொரு வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகின்றோம். இதில் கடந்த நான்கு வருடங்களாக வீதியில் நின்று போராடுகின்றோம். இந்த காலத்தில் பிள்ளைகளை தேடிய …
September 4, 2020
-
-
இலங்கைசெய்திகள்
ஆயுத செயற்பாடுகளால் தமிழ் புத்திஜீவிகள் கொல்லப்பட்டு விட்டனர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கம் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த …
-
இலங்கைசெய்திகள்
யாழில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் திணறும் மக்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் …
-
காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் மீது பெண் ஒருவர் அசிட் வீசியுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா – சுப்ரியா …
-
உலகம்செய்திகள்
நியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருவர் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்துள்ளார். ஒக்லாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 50 வயதான ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
அரச முறை பேச்சுவார்த்தைகளே பதற்றத்தை தணிக்க ஒரே வழி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசு முறை சார்ந்த பேச்சுவார்த்தைகள் மட்டுமே இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா தீர்வு காண்பதற்கான ஒரே வழிமுறையாக காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெறும் …
-
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் …
-
இலங்கைசெய்திகள்
விக்னேஸ்வரனை கைதுசெய்யக் கூறுவது வேடிக்கையானது சிவஞானம்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கிழக்கு மரபுரிமை செயலணியின் உறுப்பினர் எல்லாவல …
-
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குணுவெல இன்று பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தால் …
-
இலங்கைசெய்திகள்
கப்பல் தீ விபத்து அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமசகு எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம், சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றிய …