காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை மறுதினம் காணொளி தொடர்பாடல் வாயிலாக நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் …
September 6, 2020
-
-
நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருவதால் முக்கியமாக ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை, இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், …
-
இலங்கை
பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம்
by கனிமொழிby கனிமொழி 2 minutes read20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …
-
இலங்கைசெய்திகள்
தியாகி திலீபனின் நினைவு: முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ். வரை நடைபவனி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 783 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 63ஆயிரத்து 480ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா …
-
உலகம்செய்திகள்
சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டம்- 300 பேர் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், உள்ளூர் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 300பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டசபைச் …
-
இலங்கைசெய்திகள்
இருபதாவது திருத்தம்: நாட்டின் ஒட்டு மொத்த ஜனநாயகத்துக்கும் ஆபத்தா
by கனிமொழிby கனிமொழி 6 minutes readஆசிரியை ஒருவர் என்னிடம் கேட்டார் “19ஆவது திருத்தத்தை அகற்றினால் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அகற்றப்படும். அப்படியென்றால் இனி நாங்கள் கல்வித் திணைக்களத்துக்குப் போய் எங்களுடைய சம்பளப்படி உயர்வுகள் தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
பதுளையில் குளத்திலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபதுளை, தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமோதரை, சௌதம் தோட்டம் மேற்பிரிவில் 5ஆம் கட்டையில் அமைந்துள்ள குளத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் கண்டுபிடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் …