இலங்கையில் செயற்படும் ஒரே ஒரு 24 மணி நேர தமிழ் மொழி மூல பொலிஸ் அவசர சேவை இயங்கி கொண்டிருப்பதாகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் …
September 11, 2020
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க அரசியல் கட்சிகளின் 200க்கும் மேற்பட்ட கணினிகளில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் மே மாதத்தில் 64 இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் இருந்திருக்கக்கூடும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் கடந்த மே மாதத்தில் 64 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கடந்த …
-
இந்தியா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஐந்து இலட்சத்தை நெருங்கியது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 519 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 91ஆயிரத்து 571ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
விக்னேஸ்வரனின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தல்ல
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபை ஆராய சிறப்புக்குழு நியமனம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபை ஆராய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புக் குழுவொன்றினை நியமித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு நிஹால் ஜெயமன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாருக்கு தகவல் வழங்கும் மக்களுக்கான சன்மானத் தொகை அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் …
-
அமெரிக்கா
அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த …
-
நாயகவயதோடு நாற்பதுகூடியும்குணச்சித்திரமும் கனவென்றாலும்படப்பிடிப்பில் பிணச்சித்திரம்நிலைமாறும் ஓர்நாளென்றுநடிக்கிறார் உயிரைக்கொடுத்து மௌனமே வசனமென்றுஉடல்மொழிகள் உறைநிலையில்செயலுக்கு வெட்டுக்குமிடையேதுக்கங்கள் சூழ்ந்தநிலைதூக்கத்தில் ஆழ்ந்தநிலை குவியலில் கூடுதலொன்றுக்காய்பிணவறையில் இதுஇல்லைஎன்பதற்காய்எண்கால்களின் தோள்களுக்காய்சுமைகூடி வாழ்தலென்பதுசாகடிக்கப்படுதலுக்கும் சாவுக்குமிடையில் நாடிக்கட்டு நெற்றிக்காசுமுந்தானைமறைப்பு மூக்குப்பஞ்சுதுயரமடைந்தோர் தாக்குதலுக்கும்கலைந்திடாது …